நடிப்பின் நாயகன் சூர்யா நடித்த ஜெய் பீம் சூட்டரை போன்று ஆகிய திரைப்படங்கள் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியானது.
அவரது திரைப்படங்கள் எதுவும் இதுவரை மிகப்பெரிய அளவு வசூல் ஈட்டவில்லை. அவரது சிங்கம் திரைப்படம் முதல் முறையாக 100 கோடி வசூலை தாண்டியது.
அதற்குப் பிறகு வந்த ஜெய் பீம் சூரரைப் போன்று ஆகிய திரைப்படங்கள் போட்டியில் ரிலீஸ் ஆனது ஓடிடி ஸ்டார் என்று பல பேரால் நக்கலாக அழைக்கப்பட்டவர்.
அவரது ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்காருக்கு சென்று விருது பெறாமல் திரும்பி வந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து சூரியன் அளித்த எதற்கும் தெரிந்தவன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாகி 200 கோடியை தாண்டி உள்ளதாக வருகிறது.
தற்போது இவரது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் வசூல் ஆனது 200 கோடியை தாண்டி உள்ளதாக சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
ஆனால் இதுவரை அதற்கான சான்றுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் இடம் திரைப்பட த்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது.
சமீபத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்கிற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தின் நடிப்பதே ஏற்புடையதல்லையும் அவரை படத்திலிருந்து நீக்கி விட்டார் இயக்குனர் பாலா.
இப்போது வணங்கான் திரைப்படத்தில் அவருக்கு பதிலாக இப்போது அருண் விஜய் நடிக்க போவதாக அறிவிப்புகள் வெளியாகி தற்போது படப்பிடிப்புப் பணிகள் நடந்து முடிய உள்ளது.
இந்த வருடத்தில் அவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் பொருட்செலவில் தயாராகி வரும் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய Pan இந்தியன் திரைப்படம் வாங்க வெளியாக உள்ளது.
திரைப்படம் ஹிந்தி தெலுங்கு கன்னடம் தமிழ் மலையாளம் ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது. சூர்யா ரசிகர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்த வருடத்திற்குள் என்ன செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளது.
0 கருத்துகள்