தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சேர்ந்து வாழ முடிவு! Tamil Xpress

 தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கை பொத்தி வைக்க கோரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து அவர்களுக்கு வளர் வளர்ந்து பெரியவனான நிலையில் இரண்டு குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். 

Danush & Ishwarya Rajinikanth issue 

இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்வதாக தெரிவித்தது வெறும் சர்ச்சையை கிளப்பியது. 

இதனை எதிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் என்னிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் இந்த முடிவை தனுஷ் எடுத்திருப்பதாக வழக்கு தொடுத்தார். 

இதையும் படிக்க : மீண்டும் மன்மதன் ஸ்டைலில் நடிக்க இருக்கும் சிம்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி

அந்த வழக்குக்கான தீர்ப்பு இன்றளவும் வெளிவரவில்லை. 

இந்த நிலையில்  திடீரென நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து வாழ முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

எது எப்படியோ ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் ராயன் திரைப்படத்துக்கு பிறகு தனுஷும் இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார்கள். 

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் தனுஷை போலவே இருப்பார்கள். நீங்கள் நிறைய வீடியோ கையில் பார்த்திருப்பீர்கள். 

இப்படிப்பட்ட நல்ல குடும்பத்தை பிரியாமல் மீண்டும் ஒன்று சேர்த்து வைத்த திரு ரஜினிகாந்த் அவர்களை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்